சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்திற்கு வரும் 14 முதல் வெள்ளி தோறும் விடுமுறை என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார். அருங்காட்சியகத்திற்கு வெள்ளி மற்றும் தேசிய விடுமுறை நாட்களிலும் விடுமுறை என அரசு ஆணையிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.
The post கீழடி அருங்காட்சியகத்திற்கு வெள்ளிகிழமை வார விடுமுறை: ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பு appeared first on Dinakaran.